திங்கள், 16 ஆகஸ்ட், 2010

வணக்கம்

5 கருத்துகள்:

  1. வணக்கம் ஜெயா
    http://marumlogam.blogspot.com/2010/08/blog-post_9878.html
    //எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு கண்டவள் அன்று.. எல்லாமே பொய் என்று உணர்ந்து கொண்டவள் இன்று. இதை விட வேறு எதுவும் இல்லை சொல்ல....//
    இவற்றில் இருந்தே தெரிகிறது உங்களுள் ஆயிரம்
    பொக்கிஷம் மறைந்துள்ளது என்று பகிர்ந்துகொள்ளுங்கள் தோழி

    பதிலளிநீக்கு
  2. வாவ்...ஜெயாக்குட்டி தளம் தொடங்கியாச்சா.வாழ்த்துகள் தோழி.இனிக் கலக்கல்தான்.அள்ளி எறியுங்கள் உங்கள் எண்ணங்களை !

    ஜெயா உங்களை எப்படித்தேட என்று யோசித்திருந்தேன்.இனிக் கவலையில்லை.
    இங்கு உறவாடிக்கொள்ளலாம் !

    பதிலளிநீக்கு
  3. ஹேமாவின் பதிவில் உங்கள் கண்ணீர் விழிகளைப் பார்த்து இங்கு வந்தேன். புதைந்து கிடக்கும் வரை யாருக்குமே பயனில்லை பொக்கிஷங்களால். என் பதிவிற்கு ஒரு முறை வாருங்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  4. வாருங்கள் வளருங்கள் வாழ்த்துக்கள்...

    // இதை விட வேறு எதுவும் இல்லை சொல்ல......//

    இல்லை ஏதோ சொல்ல வருகிறீர்கள்...கேட்க நாங்கள் இருக்கிறோம்..பகிருங்கள்

    பதிலளிநீக்கு
  5. ஆரம்பித்துவிடீர்கள் தொடருங்கள் படிக்க

    காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு